×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவின் 9 நாள் நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Chidambaram Natarajar Temple ,Ani Tirumanjana Festival ,Cuddalore ,Ani Thirumanjana ceremony ,
× RELATED கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு...